kavery issue

img

காவிரி பிரச்சனை - வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.